தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. முரண்பாடு இருப்பதாக காண்பிக்கும் முயற்சியை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகளை பற்றி பேசுபவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை. வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>












