புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். மக்கள் விருப்பத்துக்கு எதிராக எம்எல்ஏக்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை.
மேலும் வாசிக்க >>>















