ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:16 (SLT)
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:13 (SLT)
ரஷ்யாவின் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் மே 9 ‘வெற்றி தின’ கொண்டாட்டங்களை முன்னிட்டு, மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷ்யா தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த அணிவகுப்பை உக்ரைன் ட்ரோன்கள் மூலம் சீர்குலைக்க முயன்றால், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அரசு நிர்வாக மையங்கள் மீது “மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்” (Massive Missile Strike) நடத்தப்படும் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனால் கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:09 (SLT)
சீனாவில் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வந்தவர் வெய் ஃபெங்கே. இவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பதவியில் லீ ஷங்ஃபு என்பவர் நியமிக்கப்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:04 (SLT)
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை மீறுவதற்கு முயன்ற ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனினும் ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான இரண்டு மாத கால மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையே சர்வதேச சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் மீண்டும் எண்ணெய் விநியோகம் அனுமதிக்கப்படுமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 100டாலர் என்ற அளவில் நிலைபெற்றது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:25 (SLT)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது த.வெ.க. இந்த சூழலில், அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:21 (SLT)
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:17 (SLT)
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:10 (SLT)
தென்னாப்பிரிக்காவில் சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பயணிகளுக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹான்டா வைரஸ் என்பது, உணவுகளை கொறித்து சாப்பிடும் எலிகள் போன்றவற்றின் சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் பரவும் தொற்றாகும். இந்நிலையில் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே என்ற தீவு நாட்டுக்கு 150 பயணிகளுடன் எம்வி எம்வி ஹோன்டியஸ் என்ற நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா சொகுசு கப்பல் கடந்த 4ம் தேதி புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த சிலருக்கு ஹான்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 7:05 (SLT)
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 10:35 (SLT)
கேப் வெர்தே (Cape Verde) கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டச்சு நாட்டுச் சொகுசு கப்பல் ஒன்றில், ‘ஹண்டா’ (Hanta) எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணம் செய்த 147 பயணிகளில், இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 10:30 (SLT)
தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 6:03 (SLT)
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் ஒரு அணு ஆயுதத்தைத் தயாரிப்பதற்கான காலக்கெடு இன்னும் சுமார் ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. ஜூன் 2025-ல் நடத்தப்பட்ட முந்தையத் தாக்குதல்களுக்குப் பிறகு கணிக்கப்பட்ட அதே காலக்கெடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 5:58 (SLT)
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பஅலை அதிகமாக உள்ளது. இந்த வெப்ப அலையானது காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தெற்காசியா முழுவதும் அதிகரித்து வரும் அதிதீவிர வெப்ப நிலைகளின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் கராச்சியில் நேற்று முன்தினம் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்,நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 5:50 (SLT)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனி பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 5:46 (SLT)
இங்கிலாந்தைச் சேர்ந்த வார்கி அறக்கட்டளை 2026 குளோபல் பள்ளிகள் பரிசு என்ற விருதுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறும் பள்ளிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.951கோடி)பரிசுத்தொகையாக வழங்கப்படும். எதிர்காலத்திற்கான கல்வியைப் புதுமையான முறையில் மறுவடிவமைக்கும் உலகின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் அழுத்தமான செயல் விளைவை ஏற்படுத்தும் பள்ளிகள் 10 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கவுரவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>