பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார்

விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்ட போதும், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தப்பிச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ளதாக இராணுவத்தின் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply