திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் : திலித் ஜயவீர வலியுறுத்து

நாட்டு மக்களை பல வருடங்களாக வறுமையில் தள்ளியுள்ள, திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திருடர்களின் அரசியலையும் பல தசாப்தங்களாக அவர்கள் மக்களை வறுமையில் வைத் திருக்கும் பழைய முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பொதுமக்களுக்கு தற்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எனவே, மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புதிய மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply