ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் அச்சத்தில் மக்கள்

ஜப்பானின் இசு தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத் தீவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 நிலநடுக்கங்களை ஜப்பான் எதிர்கொள்கிறது.

ஆனாலும் மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் அவசரகால நடைமுறைகளின் காரணமாக இந் நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply