முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான ரேணுகா ஹேரத் நேற்றிரவு காலமானார். சுகவீனமுற்றிருந்த நிலையில் கண்டி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இறுதிக் கிரியைகளை எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனை – நில்தண்டாஹின்ன பொது மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply