தீர்வை வரி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு அவசியம் : ரணில்

Thursday, April 17th, 2025 at 10:15 (SLT)

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ் . வரும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Wednesday, April 16th, 2025 at 10:54 (SLT)

யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கடலில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களை காணவில்லை : ரஷ்ய தம்பதிகள் மீட்பு

Wednesday, April 16th, 2025 at 10:51 (SLT)

பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர் பிரதி அமைச்சர் எச்சரிக்கை

Wednesday, April 16th, 2025 at 10:49 (SLT)

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கைது

Wednesday, April 16th, 2025 at 10:45 (SLT)

சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக 145 கிலோ உலர்ந்த மஞ்சளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழர்கள் தமக்கே ஆணை வழங்கியதாக அரசாங்கம் கூறுவதைப் பொய்யாக்கவேண்டும்: உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல்

Wednesday, April 16th, 2025 at 10:43 (SLT)

பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து, சமஷ்டியை நீண்டகாலமாக வலியுறுத்திவரும் பிரதான தமிழ்த்தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கே தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தவறான முடிவெடுத்து வயோதிபர் உயிரிழப்பு

Wednesday, April 16th, 2025 at 10:39 (SLT)

வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் பொலிகண்டி கிழக்கில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது-73) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Wednesday, April 16th, 2025 at 10:36 (SLT)

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

மேலும் வாசிக்க >>>

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Wednesday, April 16th, 2025 at 10:34 (SLT)

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

Wednesday, April 16th, 2025 at 10:31 (SLT)

கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு : கம்மன்பிலவுக்கு கிடைத்தது அனுமதி

Tuesday, April 15th, 2025 at 10:35 (SLT)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

எல்பிட்டிய -அம்பலாங்கொடை வீதியில் விபத்து : 6 வயது சிறுமி பலி, 6 பேருக்கு காயம்

Tuesday, April 15th, 2025 at 10:31 (SLT)

அம்பலாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்

Tuesday, April 15th, 2025 at 10:13 (SLT)

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்

Tuesday, April 15th, 2025 at 10:01 (SLT)

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

Tuesday, April 15th, 2025 at 9:53 (SLT)

கவவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேலும் வாசிக்க >>>